Tuesday 25 November 2014

" மணப் "பெண்மை

தொடுத்த பூ சூடி
தொடாத இடம்
காய.....தவித்து
காத்திருக்கிறது

மாமன் வந்து
தொடுக்க மலரும்

மயில் கன்னியின்
புது" மணப் "பெண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..