Sunday 30 November 2014

கரைதொட்டு விளையாடி...

நுரை தள்ளித்தான்
போகிறது

ஒவ்வொருமுறையும்
ஆவேசமாய்
ஓடி வந்து

கரைதொட்டு
விளையாடிப் போகும்

கடல் அலைக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..