Tuesday 25 November 2014

அரவிந்த மாலை


யோகவேள்வி வல்லமையாய்

வாழ்வு காக்கும் பரமமே போற்றி

அமைதியெனும் ஆனந்ததெளிவு தரும்
நாதச்சுடரே போற்றி

பயங்கள் விரட்டி பாதுகாப்புகள் தரும் 
உண்மையெனும் அன்னை தந்த வேதமே போற்றி போற்றி...

ஒம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..