Saturday 29 November 2014

தேன் மல்லி பெண்மை

கொன்று
தின்று போ
என்கிறேன்

வாழ்ந்து சா
என்றே
வரம் தந்து போகிறதடி

உன் வளைவுசுழிவு
தேன் மல்லி பெண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..