Tuesday 25 November 2014

நினைவுத் தென்னை

நீயில்லா
தனிமை கொல்ல

புருவக் கரையோரம்
பயிரிடுகிறேன்

கண்ணீர் ஊற்றி
செழிக்கும்

உன்
நினைவுத் தென்னைகளை....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..