Saturday 22 November 2014

தீந்தமிழ் முத்தம்



தீவில் வீடு
தீந்தமிழ் முத்தம்

கனிவோடு பிரியம்
கையணைத்த உறக்கம்

மீசை இழுக்கும் குறும்பு
மிச்சமில்லாது
நின்னை பகிரும் நீ

உடனிருந்தால்

உணவில்லாவிடினும்
உயிர்வாழுமடி.....செழுந்தளிரே

உனக்குள் விடியல் காணும்
என் உலகம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..