Saturday 29 November 2014

தாய்மழை மாமன்

சேறோடும்
செம்மண் சாலை

செழிப்பாய்
சொல்கிறது

தளிர்மரம் பூப்பெய்த
தாய்மழை மாமன்

தாளத்தோடு வந்து
சீர் செய்த
வளமையை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..