Sunday 30 November 2014

நினைவுச் தூறல்

பேசி முடித்து
சொல்லிக் கடந்தபின்னும்

நினைவுச் தூறல்
தூறி

உன்னை எனக்குள்
வேரூன்றுகிறதடா

மென் விழி தழுவும்
விதைப் பார்வைகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..