Tuesday 25 November 2014

காலப் பறவை.

அலகு கூர்
சிறகடிப்புடன்
புகுந்து
புகைந்து

எரித்து
சாம்பலாக்கி

உடன் தூக்கி பறக்கிறது

கேள்வி பதிலாய்

நமக்குள் நம்மை
பந்தாடும்

நினைவுக்கடத்தி
காலப் பறவை..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..