Saturday 29 November 2014

உயிர் கடத்தி...!!!!

இருந்து
இல்லாத போதும்

நீஉடன் நடந்தால்

உற்சாகமாய் எனை
நகர்த்துமடி.....

உழைப்பெனும்
உயிர் கடத்தி...!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..