Saturday 29 November 2014

பெருந்தீனி அவள்

நினைக்க ....
பார்க்க....

பருவமெழுந்து
சிலிர்த்து

நாடி நரம்பு தவிக்க
பசிதரும்

பெருந்தீனி
அவள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..