Sunday 30 November 2014

கதி நானென

கதி நானென
அவள்
சரணடைந்த பின் தான்

அதுவரை அறியாத
கடவுளை
கும்பிட தோணுது

இன்னும்
இவளிருக்கும் வரை
சுமக்கும்
ஆயுள் கொடு என்று


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..