Tuesday 25 November 2014

ஒளிநம்பிக்கை

ஏற்றி வைத்த
கற்பூரத்தோடு
விளையாடி

உருகி வழியும்
கவலைகளை

ஒளிநம்பிக்கை வழி
பதட்டமாய் பாதை
திருப்புகிறான்

அந்த பொல்லாத
வருணப் பிரியன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..