Saturday 29 November 2014

அமலப் பார்வைகள்

அழகெடுத்து
அபிநய
சலங்கையாடுகிறாய்

நளினம் துள்ளும்
இடைக் கதவு சிக்கி

இமைக்க மறத்து
துடித்து சதிராடுகிறதடி

என்
அமலப் பார்வைகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..