Saturday 22 November 2014

புஷ்பாஞ்சலி

குருத்தோலை இனிமையாய் வந்து குணம் காக்கும் தேவிக்கு
மஞ்சள் ரோஜாக்கள் சமர்ப்பணம்

அருள்நிறை உணர்வாய் சூழ்ந்து அமைதி நிம்மதி தரும்
அன்புக்கருணைக்கு அடுக்குமல்லி சமர்ப்பணம்

பார்க்குமிடமெல்லாம் பவித்ரமாய் நிறைந்து
பாதுகாக்கும் தேவ மாத்ரேய்க்கு பவள மல்லி பூக்கள் சமர்ப்பணம்.....

ஓம் நமோ பகவதே....ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..