Tuesday 25 November 2014

விழிப் பிஞ்சுகள்.....!!!!


ஆயிரம் முத்தங்கொஞ்சி

இடுப்பு இறக்கி
தனியமர்த்திய போது

அழுகைமொழிகூட
அறியாமல்....

தன்அசைவின்றி உறைந்து
தாய் அசைவுகளுக்கு திரும்பி

ஏக்கம் தவிக்கிறது
விழிப் பிஞ்சுகள்.....!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..