Saturday 29 November 2014

தும்பிக் காதலன்


சளைக்காமல்
சுற்றி வந்து

உறக்கமாடும்
சூல் மகளை

உரக்க குரலிட்டு
எழுப்பி....

வாடாமல் ..வதங்காமல்
களவு கொல்கிறான்

தும்பிக் காதலன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..