Saturday 29 November 2014

ஆரோவில் எனும் அமைதி தேசம்

உலக அமைதி காக்க வந்த
உயர்சக்தி உறை சின்னமே போற்றி

மதங்கள் கடந்து மனிதம் சொல்லும்
மகத்துவபிரிய சின்னமே போற்றி

ஆலம் வேர்துளைத்த போதும் அசையாது
எழுந்து நிற்கும்....பிரம்ம சின்னமே

எங்கள் அன்னை தொடங்கிவைத்த
அமைதி கருவூலமே

ஆரோவில் எனும்..சமயம் கடந்த சன்மார்க்கமே..
போற்றி போற்றி

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..