Tuesday 25 November 2014

அன்னை துதி


உண்மையெனும் ஒளியே
ஆனந்தவளர் செல்வமே

ஒப்பில்லா உயர்வேதமே
உடனிருந்து காக்கும் பிரியமே

நம்பிக்கை தரும் நலச்சுடரே
இளங்காலை இனிமையே

அமைதிகள் தரும் அன்புருவே
கனிந்த மன கருணைகளே

நின்துதி நான் துதித்து
நின்கதி சரணடைய

அணைத்து ஆளும் அன்னையே

சரணம் சரணம் பரிபூரசரணம் பரமதவங்களே....

ஓம் மாத்ரேய நமஹ ....ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..