Saturday 29 November 2014

உணர்வுப் பார்வை

உயரம் பறக்கும்
பெயர்தெரியா பறவை

சிறகசைத்து
உசுப்பி போகிறதடி

உறைநிலையில்
சங்கமித்து

உலகு மறக்கும்
நம் உணர்வுப் பார்வைகளை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..