Saturday 29 November 2014

சுதந்திரத்தின் தேவாமிர்த ருசி

உயிரோடு
உறவுகள்...
உணர்வுகள் தொலைத்து

சப்தங்களில்
திடுக்கிட்டு
நடுக்கி...

மரண நொடி தப்பி

நடைபிணமாகும்
அகதி அறிவாள்

சுதந்திரத்தின்
தேவாமிர்த ருசியை..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..