Tuesday 25 November 2014

தீரா வலி தீர...

தீரா வலி
தீரும் வழி
தேடி

வாச காணிக்கைகளுடன்
கடவுளை
வசமிழுத்து

கோரிக்கையிடுகிறது

அர்ச்சனை பிரார்த்தனைகள்!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..