Friday, 14 November 2014

நம்பிக்கை துரோகம்


நமக்காக அழுது....சிரித்து
நம்மைஅரண் காத்து

உயிராடுபவர்களிடம்

பொய் சொல்லி முட்டாளாக்கி
சாமர்த்திய புத்திசாலியாய்
வாழ்ந்து

நம்பிக்கை துரோக
பாவ பட்டம் தவிர...

வேறு என்னசாதனை

மேல் சுமக்க போகிறோம்....


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..