Friday, 14 November 2014

புஷ்பாஞ்சலி


குழந்தைமனப்பிரியங்களை
உடனிருந்து காக்கும் தேவிக்கு
மணமகிழம் பூக்கள் சமர்ப்பணம்

உடல்நல பலம் தந்து

மனசோர்வு நீக்கும் மகத்துவ தாய்மைக்கு

பூவரசம் மலர்கள் சமர்பணம்

தெளிந்த அனுபவபாதை வழி
மன முன்னேற்றம் தரும் கனிவின் கருணைக்கு
மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்.....

ஓயா மனதால் ஒலிக்கும் உன் நாமம் அழைத்து......
பிள்ளையென மடி சாய்கிறேன்
இமை வருடி தாலாட்டு உறக்கம் தருவாயே தாய்மையே.....!!!!!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..