Friday, 14 November 2014

கையேந்தும் இழிநிலை


என்ன செய்கிறோம்
என்பது தெரியாமல்

கையேந்தும் களவறியா
குழந்தைகளுக்கு

தா என்பதை விட
கொடு என

சொல்லிக்கொடுத்தல்

இழிநிலை கடந்த
இறைநிலை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..