Friday, 14 November 2014

சமாதி தரிசனம்


மன வலிமை தரும் சாநித்ய பரபிரமங்கள் துயிலுறங்கும்
பவித்ர சமாதியே சரணம்

எங்கும் எதிலும் முன் சென்று
எமைக்காக்கும் தனித்துவ ஆளுமைகள் தாய்மையுறக்கும்
பொற்பத சமாதியே சரணம்

சுத்தம்சூழ் அமைதியாய் சுற்றிச் சூழ்ந்து பக்திமலர் மணம் தந்து
மனம் மலர வழி தரும்
வேத பிரிய சமாதியே ...

எங்கள் தூய ஒளிச்சுடர்கள்
துயிலுறங்கும் சன்னிதானமே

சரணம் சரணம் பரிபூரண சரணம்...

ஓம் நமோ பகவதே....ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..