பவித்ர சமாதியே சரணம்
எங்கும் எதிலும் முன் சென்று
எமைக்காக்கும் தனித்துவ ஆளுமைகள் தாய்மையுறக்கும்
பொற்பத சமாதியே சரணம்
சுத்தம்சூழ் அமைதியாய் சுற்றிச் சூழ்ந்து பக்திமலர் மணம் தந்து
மனம் மலர வழி தரும்
வேத பிரிய சமாதியே ...
எங்கள் தூய ஒளிச்சுடர்கள்
துயிலுறங்கும் சன்னிதானமே
சரணம் சரணம் பரிபூரண சரணம்...
ஓம் நமோ பகவதே....ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..