Friday, 14 November 2014

மௌன சாரல்


கனவு தட்டி
நினைவு நுழைந்து
நிகழ்வு தாழிடுகிறாய்

மெளன சாரலாய்

செஞ்சாந்து குழைந்து
கன்னம் உருகி வழியுது

பெண்மையெனும்
மென்மை வெட்கத்திமிர்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..