Friday, 14 November 2014

முத்து ஓவியம்



கிளையில்
கிளிவந்தமர

கொப்போடு
காய்பழம் கனிய

வேரில்லா
அழகாய் அந்தரம்
தொங்குது

பிஞ்சு மகள் வரைந்த
முடிக்கத்தெரியா

பாச முத்து ஓவியம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..