Friday, 14 November 2014

மந்திரக் கள்ளா

வாதங்களில் தொடங்கி

பிடிவாதங்களில் நிலையாடி

முறைப்புகளில் தொடரும்
நம் திமிர் சண்டை

பெரும்பாலும்
இமை மூடா
ஓர் இரவு அணைப்பில்

சுவடின்றி தொலையும்
மாயம் என்னடா..??

என் மந்திரக் கள்ளா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..