Friday, 14 November 2014

நாடோடி வாழ்க்கை

சமைச்சு உண்டு
படுத்து உறங்கி

பந்தா இல்லாமல்
பாதம் எட்டுவைக்கும்

நடைபாதையிலேயே

சிரித்து அழுது
தொடங்கிய வேகத்தில்
முடிக்கிறது

தெருக்கூரையில்லா
நாடோடி வாழ்க்கை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..