ப்ரியம் கனிந்த பார்வைகளிலும்
பாசம் பிடிக்கும் வருடல்களிலும்
அன்பு குழைந்த பற்றுதல்களிலும்
அமைதி தழுவும் பேச்சிலும்
தன்னலம் கருதா எளிமையிலும்
எதிர் வரும் மனிதர்களிடமிருந்து
எதிர்பாரமல் வரும்
புன்னகைகனிந்த பணிவு நேசங்களிலும்....
ஓடிப் போய் ஒய்யாரத் தாய்மையாய்
சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறது
ஆலயந்தோறும்..
நாம் கல்வடித்து வழிபடும்.....
கருணை தெய்வ நேசங்கள்!!
பாசம் பிடிக்கும் வருடல்களிலும்
அன்பு குழைந்த பற்றுதல்களிலும்
அமைதி தழுவும் பேச்சிலும்
தன்னலம் கருதா எளிமையிலும்
எதிர் வரும் மனிதர்களிடமிருந்து
எதிர்பாரமல் வரும்
புன்னகைகனிந்த பணிவு நேசங்களிலும்....
ஓடிப் போய் ஒய்யாரத் தாய்மையாய்
சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறது
ஆலயந்தோறும்..
நாம் கல்வடித்து வழிபடும்.....
கருணை தெய்வ நேசங்கள்!!

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..