Thursday, 13 November 2014

அன்னை துதி



ஆனந்த இன்பங்கள் தரும் அன்பின் தடாகமே சரணம்

திறமைகள் வளர்க்கும் திவ்யவளமையே சரணம்

தன்னம்பிக்கை தரும் தன்னிகரில்லா சத்தியமே

ஏகாந்த ஆளுமை தேவ பிரியங்களே...சரணம் சரணம் பரிபூரண சரணம் ......!!!!!!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..