Friday, 14 November 2014

என் கதிர் அவனே.


என் கதிர் அவனே...

நீயின்றிஇயங்காத
என் நில வானை

ஒளித் துண்டாடி
இணைத்து பிரிக்கிறது

அந்திமா கால
வெட்கசிவப்பாடி

வானவில் குழைத்த

வியர்வைப்பிரிய
பிரம்ம முகூர்த்தங்கள்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..