ஆதவ ஒளியாய் வந்த
ஆழ்தவ சுடரே போற்றி
ஆனந்த அமைதி தரும்
ஆன்ம வேதமே போற்றி
ஆளுமை இன்பமாய் அனைத்து வழிகாட்டும் வெற்றியே...வேந்த பிரியமே
மகிழ்சூழ் அழகே
மா நிறை தேவமையே
மனதின்ப மகத்துவமே
நல் ஒளிகாட்டி பாதைகள் தரும் பவித்திரமே
அணையெங்கும் மழை இன்ப வெள்ளம்
ஆடிப்பெருக்கெடுக்கும்
அன்புத் திருநாளில்....
அழகுதிருமேனி அன்னைஸ்ரீ அரவிந்தத்தை போற்றிச் சரணடைந்து
நன்றி சமர்ப்பிக்கிறேன் தாய்மையே.....
மா..சரணம்
ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!
ஆழ்தவ சுடரே போற்றி
ஆனந்த அமைதி தரும்
ஆன்ம வேதமே போற்றி
ஆளுமை இன்பமாய் அனைத்து வழிகாட்டும் வெற்றியே...வேந்த பிரியமே
மகிழ்சூழ் அழகே
மா நிறை தேவமையே
மனதின்ப மகத்துவமே
நல் ஒளிகாட்டி பாதைகள் தரும் பவித்திரமே
அணையெங்கும் மழை இன்ப வெள்ளம்
ஆடிப்பெருக்கெடுக்கும்
அன்புத் திருநாளில்....
அழகுதிருமேனி அன்னைஸ்ரீ அரவிந்தத்தை போற்றிச் சரணடைந்து
நன்றி சமர்ப்பிக்கிறேன் தாய்மையே.....
மா..சரணம்
ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..