Sunday 30 August 2015

புஷ்பாஞ்சலி

தைரிய மனம் தரும் தரணிசூழ் பிரியத்திற்கு
எருக்கம்பூக்கள் சமர்ப்பணம்

வெற்றிநிறை வாழ்வு தரும்
ஆகம மேன்மைக்கு அரளிபூக்கள் சமர்ப்பணம்

தெளிவான சிந்தனை வழங்கும் தேவ மாத்ரேய்கு
சாமந்தி பூக்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..