Sunday 30 August 2015

தூய்மை நேசம்

வாட்டி வதைத்து
கசக்கி கண்ணீர் விட
வைத்தாலும்

துரோகமெனும்
ஒற்றைச் சொல்லை

இமையணைக்காது

தூய்மை நேசம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..