Sunday 30 August 2015

நேச நெஞ்சம்


வலி காத்திருக்க
வழி வருகிறாய்

வந்தணைத்து கட்டி
கதறி முட்டி
கண்ணீர் விடுகிறது

இனியொரு பிரிவு தராதே
எனக் கெஞ்சும்
நேச நெஞ்சம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..