Monday 31 August 2015

புஷ்பாஞ்சலி

அன்பு வளமைக்கு அரளி பூக்கள்

ஆழ்ந்த பக்திக்கு துளசி

தெய்வீக அருளுக்கு
செம்பருத்தி

முன்னேற்ற வளமைக்கு
அல்மண்டா

திருஉரு மாற்றத்திற்கு
ஆழ்சிவப்பு ரோஜா

பாதுகாப்புக்கு காகித மலர்கள்

அன்பின் அன்னைக்கு
ஆனந்த சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..