Monday 31 August 2015

கருணை உருவே போற்றி

அழகு பிரியமே போற்றி
ஆறுதல் மடியே போற்றி

கருணை உருவே போற்றி
கனிவின் மனமே போற்றி

வலிநீக்கும் வலிமையே போற்றி

துயர் துரத்தும் வல்லமையே போற்றி

எதையும் தாங்கும் மனோசக்தி தரும் மகத்துவமே போற்றி போற்றி!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ .!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..