Monday 31 August 2015

வாழ்ந்த பால்யத்தை...

அழகிய பொன்வண்டு பிடித்து
அஞ்சு பைசா தீப்பெட்டியில் அடைத்து

கொறிக்க தீனியிட்டு
வாழ்ந்த பால்யத்தை

கதையா..சொல்ல

அய்யோ ..பாவமில்ல
ஏம்பா...அதை
கொடுமை செஞ்ச....

எனக் கேட்கும்
மகனுக்கு.....
எப்படி புரியவைப்பது

அடிமைத்தன படுத்தல்
அந்த காலத்து
அன்பு விளையாட்டு என

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..