Sunday 30 August 2015

புஷ்பாஞ்சலி

உன்னத உயர்வுதரும் உயிர்பிரிய குழந்தைக்கு
மஞ்சள் சாமந்தி சமர்ப்பணம்

செழுமை மண வாழ்வு தரும்
செல்லபிரிய குழந்தைக்கு செண்பகப் பூக்கள் சமர்ப்பணம்

மனதவ அமைதி தரும் மகத்துவ பிரிய குழந்தைகளுக்கு
மல்லிகை பூக்கள் சமர்ப்பணம்

அருள்நிறை வாழ்வளிக்கும் அமுதபிரிய குழந்தைக்கு
அரளிப்பூக்கள் சமர்ப்பணம்

தாய்மையாய் நேர்மையாய்..குழந்தையாய்..கனிவாய்
நிறைந்த ஜீவ உயர் ஜோதிக்கு வெண் சாமந்தி சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே ..!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..