Sunday 30 August 2015

மண் அரக்க வாரிசு

புலன்களை...
புகையென படிந்து
கொல்லும்

வளர் அறிவியலின்

மாசு என்னும்
மண் அரக்க வாரிசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..