Sunday 23 August 2015

கொஞ்ச சொல்லி.. சலுகையாய்.!!!

தனக்கு மட்டுமேயான
தாய் பாசமெனினும்
:
:
:
:
சவலைபிள்ளை

சிணுங்கி மடியமர்ந்து
கெஞ்சும்

கொஞ்ச சொல்லி..
சலுகையாய்.!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..