Monday 31 August 2015

தாவணி முருக்கையடி

மரமெல்லாம் பூவாகி
பூவெல்லாம் காயாக

முத்திய பித்த மூச்சு
முழுநேரமும் தவிக்க

மச்சான் மனமிழுத்து
முந்தானை முடிச்சிடும்

தாவணி முருக்கையடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..