Monday 31 August 2015

வரையாடு நேசம்

உம் மன
பாறையிலும்
பசும் நீர்

உள்ளதென்றே
பச்சையம் தேடுது

வழிதப்பி தாவும்
வரையாடு நேசம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..