Sunday 30 August 2015

நன்பிரிய நட்புவானம்

வறண்ட பூமி
வெடித்த வேதனை கண்டு

வாரிக் கடல் சுருட்டி
ஆவி பிழிந்து

ஆதூரக் கண்ணீர் வடித்து
மேகக் கரு உதிர்க்குமாம்

நன்பிரிய நட்புவானம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..