Sunday 30 August 2015

சுட்ட வார்த்தை

சொட்டெடுத்து
வடிகிறது

நீ
சுட்ட வார்த்தைகளில்

வலி பொசுங்கும்
உயிர்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..