Monday 31 August 2015

ஆன்ம தவம்

தெய்வம் தேடி
கோவில் வருகிறேன்

தேவதை நீ
எதிர் வர

வரம் பெற்று
வருத்தம் கலைந்து

உன் அடிப்பாதம்
தொடர்கிறது

என் ஆன்ம தவம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..