Sunday 30 August 2015

உயிர் தவமே உயர் பிரியமே

சுடர்நிறையே
சூட்சம ஒளியே

உயிர் தவமே
உயர் பிரியமே

அம்மா அழகே
அரவிந்த கீதமே

கருணை மனமே
காக்கும் வேதமே

உன்னத தேவமே
உருகி அழைக்க உடன் வரும் தாயே....

நல்மனம் காத்து நல்வழி துணைநின்று நிகழ்வு சூழ்
நித்திய செல்வாக்கே

ஓம் மாத்ரேய நமஹ.....ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..