தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Sunday 30 August 2015
வைக்கப்பட்டது ..அந்த கல்
வயித்து புள்ளையோடு
திரும்பி
வராத வழி சென்ற
உமையாளுக்காக ஊர் எல்லையில்
வைக்கப்பட்டது ..அந்த கல்
பரிதாபத்தோடு பாதி பேர்
பயத்தோடு மீதி பேர் கடக்க
அவ முந்தி பெத்த
மூணு மட்டும்
நின்னு ஒரு நிமிசம்
நித்தம் வணங்கிட்டு போகுது
தன் அம்மன் சாமிய !
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..